எனது இந்த புதிய முயற்சியை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் அனைத்து நல்லுங்களுகும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை பற்றி தெரிந்து கொள்ள நீங்க எனது 'அபௌட் மீ' பகுதியை பார்க்கலாம், ஆனால் அங்கு அவ்வளவு விஷயங்கள் இருக்காது, ஏனெனில் நான் ஒரு தன்னடக்ம் நிறைந்த மானஸ்தன்.
என்னை பற்றி என் நண்பர்களிலடிம் நீங்கள் கருத்து கேற்று தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் இனிமேல தான் நான் இங்கு புது நண்பர்கள் பிடிக்க வேண்டும், எனக்கு இங்கே தெரிஞ்ச ஒரே ஒரு நல்லவர், வல்லவர் நாளும் தெரிஞ்சவர் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் இம்சை அரசி அக்கா தான்.
அவர் அனேகமாக என்னை பற்றி பீலா தான் விடுவார்.. ஆதலால் நானே எனை பற்றி சொல்கிறேன்...நான் மதுரையில் பிறந்து கோவையில் கல்வி பயின்று பெங்களூரில் ட்ரைனிங் முடித்து சென்னையில் பணியில் சேர்ந்து வெட்டியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து இபொழுது ஒரு மொக்க கிளிஎன்ட் காக ஒரு மொக்க ப்ராஜெக்ட்இல் லண்டனில் ஒரு மொக்க வேல பாத்திட்டு இருக்கும் ஒரு சாதரண மென்பொருள் பொறியாளர்.
எனது இந்த எழுதார்வத்தை தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்..
இனிமேல நேரம் கிடைக்கும் போதெலாம் இங்கு வந்து எதாவது பீலா விட்டு செல்ல முயற்சி செய்கிறேன்.. என்னையும் உங்கள் வீட்டு பிள்ளை போல் பாவித்து உங்கள் சங்கங்கள்இல் சேர்த்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..
இபோதைக்கு அவ்ளோதான் , மீதி அபால..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment